Sunday, March 20, 2011

வலுவிழந்தது புரட்சிப்புயல் - அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு only அமைதிப்பயணம்.


ம. தி. மு. க. செய்தி குறிப்பு.

தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் உருவாக்கி வளர்த்த தன்மானத்தையும், சுயமரியாதையையும், இரு கண்களாகப் போற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், 2011 இல் நடைபெற இருக்கின்ற தமிழ்நாடு, புதுவை சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மட்டும் போட்டியிடுவது இல்லை என்றும்; திராவிட இயக்கத்தின் இலட்சியங்களையும், தாய்த் தமிழகத்தின் உரிமைகளையும் வென்றெடுக்கவும், தமிழ் இனத்தின் நலனைக் காக்கவும், தொடர்ந்து உறுதியோடு பயணத்தை மேற்கொள்வது எனவும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் தீர்மானிக்கிறது.

//ஊட்டி வளர்த்த அன்பு தங்கச்சி, தூக்கி எறிஞ்சா கண்ணு குளமாச்சு...//

ஏனோ விஜய T ராஜேந்தரின் இந்த பாடல் வரிகள் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

புயல் சரித்திரம்.

share on:facebook

1 comment:

CS. Mohan Kumar said...

அடுத்த பாராளுமன்ற தேர்தல் சில வருடங்கள் தானே உள்ளது. ஐந்து வருடம் இல்லையே ! எனெக்கென்னவோ இந்த சூழ்நிலையில், இந்த முறை அவர் நடந்து கொண்டது சரி என்றே தோன்றுகிறது

Post a Comment