Friday, November 27, 2009

பன்றிகள், சாக்கடை சூழ ஒரு குடியரசுத் தலைவர் வீடு!

இன்று Envazhi.com-இல் வந்த ஒரு செய்தி. படித்தபோது மனதுக்கு மிகவும் கஷ்டமாகவும் அதே சமயம் இப்படியும் சிலர் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என நினைக்கும் போது மனதுக்கு மிகவும் சந்தோசமாகவும் இருந்தது.

செய்தியை படிக்க மேலே உள்ள தலைப்பை click செய்யவும்.
 
கட்டுரையில் கூறியிருந்ததை போல் எட்டு தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைக்கும் அரசியல் வா(வியா)திகளுக்கிடையே நாட்டின் முதல் குடிமகனாக இருந்த ஒருவரின் வீட்டின் எளிமையும், அவரது குடும்பத்தின் எளிமையும் கண்கள் பணிக்க வைக்கின்றன.

நன்றி: envazhi.com
share on:facebook

Monday, November 9, 2009

என்னை மறந்து விடாதீர்கள் ...

தற்காலிக பணி இடமாற்றத்தின் காரணமாக தொடர்ந்து என்னால் எழுத இயலவில்லை(எழுதுவதற்கு நிறைய இருந்தும் கூட). விரைவில் மீண்டும் சந்திப்போம். அதற்குள் என்னை மறந்து விட மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் ...

-ஆதி மனிதன்.
share on:facebook