Friday, April 15, 2011

ஓட்டு போடாத இந்திய பிரதமர். உருப்புடுமா நாடு?



அசாம் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில், கடந்த 11ம் தேதி, பிரதமரும், அவரது மனைவி குர்ஷரண் கவுரும் திஸ்புர் சட்டசபை தொகுதியில் ஓட்டளிக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக, ராஜ்ய சபா உறுப்பினராக, அசாம் மாநிலத்தில் இருந்து பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி தலைவர் சோனியா கூப்பிட்டால் வேலை பளு என்று அவர் உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருந்தாலும் போய் பார்க்காமல் இருப்பாரா? இல்லை தன கட்சி போட்டியிடும் மாநிலங்களில் பிரச்சாரத்திற்கு போகாமல் தவிர்ப்பாரா?

அரசன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி. முதலில் தலைவர்கள் திருந்தட்டும். பிறகு மக்களுக்கு அறிவுரை வழங்கட்டும்.

மனம் நொந்து ஆதிமனிதன்...
படம் நன்றி: indiatoday 



share on:facebook

1 comment:

Madhavan Srinivasagopalan said...

ஹி.. ஹி..
இந்தியா அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா..

Post a Comment