Wednesday, March 14, 2012

ஒரு ராஜீவ் காந்தி, இரு ராஜபக்க்ஷே = ?



லேசான மனம் படைத்தவர்கள் இதை தயவு செய்து பார்க்க வேண்டாம்...


share on:facebook

3 comments:

eelatamilmuslim said...

சிசுக்களின் கோரப் படுகொலை. PART ONE.

”சிறீலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்” என்று சனல் 4 வினால் காட்டப்பட்டு இருக்கின்ற பிரபாகரன் மகன் 12 வயதுச் சிறுவன் விடயத்தில் அக்கறை கொள்ளும் மேற்கு சாதாரண பிஞ்சுகள் கொல்லப்பட்டதை பெரிதாக கருதியது கிடையாது .

எத்தனை குழந்தைகள் புலிபயங்கரவாதிகளின் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

ஏன் எத்தனை பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது

புலிப்பயங்கரவாதிகள் நடத்திய இனச்சுத்திகரிப்பில் 31 பிஞ்சுகள் , 45 ஆண்கள் 28 பெண்கள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள். .

இதில் மிக வேதனைக்குறிய விடையம்

முஸ்லிம் இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் புலி பயங்கரவாதிகள் என்பதுதான் .

கிழக்கே ஆகஸ்ட் 1990 இரண்டு காத்தான்குடி பள்ளிவாசல்களுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் 140 முஸ்லீம்களை சுட்டுக்கொன்றார்கள். சுமார் எழுபது முஸ்லீம்கள் படுகாயத்துக்குள்ளானார்கள்.

அதிகமான சிறுவர்கள் படுகொலை செய்யபட்டனர்.

ஹூசைனியா பள்ளிவாசலுக்குள்ளும் மஞ்சத்தொடுவாய் மீரா ஜும்மா பள்ளிவாசலுக்குள்ளும் ஆயுதங்களுடன் நுழைந்த புலிப்பயங்கரவாதிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை துடிக்கப்பதைக்க சுட்டுகொன்றார்கள்

எந்த மேற்கு ஊடகங்களும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை

SOURCE: CLICK >>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<<TO READ

eelatamilmuslim said...

சிசுக்களின் கோரப் படுகொலை PART 2..

116 முஸ்லிம்கள் 12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்டனர்

இதில் கொல்லப்பட்ட சிறுவர் சிறுமியரின் விபரங்களை மட்டும் இங்கு தருகின்றோம்

ஏ. அப்துல் மஜீத் -(1 வாரம்)-ஆண்
ஏ. எல். அன்சாரா -(1 மாதம்)- பெண்
எம். ஐ. எம். சானாஸ்- (05 மாதம்)- பெண்
ஏ. எஸ். பைரூஸ் -(8 மாதம்)- ஆண்
எம். ஐ. பர்சான் -(01 வயது)- ஆண்
எஸ். சனூஸியா- (01 வயது)-பெண்
ஏ. றிபாகா -(01 வயது) -பெண்
எச். எம். பஸ்மி -(03 வயது) -ஆண்
எம். வை. எம். பசீர் -(03 வயது)- ஆண்
யூ. லாபிர் -(03 வயது)- ஆண்
எம். ஐ. பர்சானா -(02 வயது)- பெண்
ஆர். எப். றம்சியா -(06 வயது)- பெண்
எம். எஸ். றம்சுலா- (07 வயது)- பெண்
எம். எஸ். சஹீலா- (04 வயது)- பெண்
எஸ். எல் நஜீபா -(04 வயது) பெண்
எஸ். எல். நஸ்ரின்- (06 வயது) பெண்
எம். ஐ. சபீரா -(06 வயது)- பெண்
எம். ஐ. எம். தாஹிர்-(06 வயது)- ஆண்
எம். எல். எப். றிஸ்னா-(05 வயது)- பெண்
எச். எம். ஹிதாயா- (08 வயது)- பெண்
எம். எஸ். எம்.அக்ரம்-(6 வயது )
எம். எஸ். எம். தல்ஹான்- (08 வயது)
எஸ். ஏ. எம். இம்தியாஸ்- (09 வயது)
ஆர். எம். சித்தீக் -(8 வயது)- ஆண்
ஆர். எப். றம்சியா -(6 வயது)- பெண்
எம். சீ. எம். றிஸ்வான் -(10 வயது)
எம். ஐ. ஜரூன் -(10 வயது)
எஸ். செய்யது அஜ்மல் -(10 வயது)
எம். ஐ. அஸ்றப் -(11 வயது)
எம். ஐ. எம். ஆரிப் -(12 வயது)
எம். கமர்தீன் -(12 வயது)
எம். ஐ. எம். அஜ்மல்- (12 வயது)
ஏ. எல். மக்கீன்-(12 வயது)
எம். எஸ். எம். பௌசர் -(12 வயது)
ஏ. எல். அபுல்ஹசன்- (12 வயது)
வை. எல். எம். ஹரீஸ்- (12 வயது)
எம். எஸ். எம். ஜவாத்- (13 வயது)
எம். எஸ். பைசல்-(13 வயது)
எம். பீ ஜவாத்- (13 வயது)
யூ. எல். எம். அனஸ்- (13 வயது)
ஏ. எல் அப்துல் சமத்-(14 வயது)
எச். எம். பௌசர்-(14 வயது)
ஏ. ஜௌபர்- (14 வயது)
எம். எஸ். எம் சகூர் -(14 வயது)
ஏ. சமீம்- (14 வயது)
எம். இஸ்ஸதீன்- (15 வயது)
எம். எம். எம். பைசல் -(15 வயது)
எம். எஸ். ஜிப்ரியா -(12 வயது) பெண்
எம். எஸ். றமீஸா-(10 வயது)-பெண்
எம். பீ. சரீனா-(14 வயது)- பெண்
எம். பீ. ஹபீபா- (12 வயது)- பெண்
எஸ். எம். அஸ்மி -(11 வயது)-ஆண்
எம். எல். சமீமா-(10 வயது)- பெண்
எம். எஸ். ஐதுரூஸ் -(11 வயது) ஆண்
எல். நயிமுதீன் -(12 வயது)- ஆண்
ஏ. எல். பாத்தும்மா-(10 வயது)-பெண்
ஜே. எம். நௌபர்-(11 வயது ) -ஆண்
யூ. எல். ஏ. சதார்- (13 வயது)- ஆண்
ஆர். ஹிதாயா-(10 வயது)- பெண்
ஏ. எல் சமீர்-(10 வயது) -ஆண்

SOURCE: CLICK >>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<< TO READ.

CS. Mohan Kumar said...

கொடுமையாக இருக்கு.

உண்மை என்பதும் நியாயம் என்பது இருக்கிறதா, தவறு செய்பவர் தண்டனையிலிருந்து எப்படி தப்புகிறார் ?

இது மனித உரிமை மீறல் இல்லை என்றால் வேறு எது தான் மனித உரிமை மீறல் என தெரியலை

Post a Comment