Monday, September 10, 2012

சீ... சீ...

கோடானு கோடி தமிழ் மக்கள் தேர்ந்தெடுத்த ஒரு முதல்வர், உலகின் மிக பெரிய நாட்டின் ஒரு பிரதமர் என இருவரை விவரிக்க முடியாத
, ஒரு முறை பார்த்த பிறகு மறு முறை பார்க்க இயலாத ஒரு கேவலமான கார்டூனை வரைந்த சிங்கள பேரினவாத கார்டூனிஸ்ட்ஐயும் அதை வெளியிட்ட சிங்கள பத்திரிக்கையையும்...

சீ சீ சிங்களம்...இதை தவிர வேறு என்ன சொல்வது.

share on:facebook

5 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மிகவும் அருவருப்பான இனத்தவராகி விட்டார்கள்..

ப.கந்தசாமி said...

என்ன வக்கிர புத்தி?

MARI The Great said...

எனது கண்டனங்களும்!

sury siva said...

நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான்கற்று
நுலளவே ஆகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே ஆகுமாம் குணம்.


அவ்வை சொல்லிய வாக்கு
மெய்த்திருக்கிறது.

சுப்பு ரத்தினம்.

அமுதா கிருஷ்ணா said...

இவர்களை அடக்க ஆளே இல்லையா??

Post a Comment