Sunday, October 2, 2011

வெளிநாட்டில் இழந்தது ?

சமீபத்தில் ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாத போது தனியாக மதிய உணவை உண்டு கொண்டிருந்த போது இந்த குறிப்பிட்ட வீடியோ பதிவை பார்க்க நேர்ந்தது. தொண்டை குழிக்குள் சோறு இறங்கவில்லை. பேசியவர் கைத்தட்டலுக்காக பேசினாரா என தெரியவில்லை. ஆனால், அவர் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் எனக்குள் முள்ளாய் குத்தியது. பலருக்கும் குத்தி இருக்கும் என நினைக்கிறேன். ஹ்ம்ம்...




share on:facebook

6 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உண்மையில் உறுத்துகிறது..

K said...

நாங்களும் வெளிநாட்டில்தான் இருக்கிறோம்! அவங்க சொல்றதுல உண்மைகள் இல்லாம இல்ல!

கிருபாநந்தினி said...

என் சிஸ்டத்தில் ஏதோ கோளாறுங்ணா! வீடியோ ஒலிப்பதிவு சரியா கேக்கலை. மறுபடியும் பார்த்துட்டு கமென்ட் போடறேன்.

Madhavan Srinivasagopalan said...

I understand the point.
:-(

ஆதி மனிதன் said...

நன்றி சௌந்தர்.

நன்றி Dr. ஐடியாமணி (தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். தங்களின் பெயரே ஐடியாமணியா?)

ஆதி மனிதன் said...

நன்றி கிருபாநந்தினி (சிஸ்டத்தில் கோளாறு சரியாகிவிட்டதா?)

நன்றி மாதவன்.

Post a Comment