Tuesday, September 3, 2013

பதிவர் விழாவில் கலக்கிய பதிவர் சகோதிரிகள் - படங்கள் தொடர்ச்சி.

பதிவர் விழாவுக்கு பத்துக்கும் குறைவான பதிவர் சகோதிரிகளே வந்திருந்தாலும், அவர்களில் ஒரு சிலர் மேடை நிர்வாகம் மற்றும் மதிய உணவு நேரத்தில் மிகுந்த உதவியாக இருந்தனர். அவர்களுக்கு என் பாராட்டுக்கள். பதிவர் சகோதிரிகள் தங்கள் படங்களையும் வெளியிட அனுமதி அளித்தால் வெளியிடுகிறேன். பின்னூட்டத்திலோ அல்லது இமெயிலிலோ தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்.

பதிவர் விழாவில் மைக் பிடித்தவர்களின் புகைப்பட தொடர்ச்சி. இதற்க்கு மேல் என் கேமராவில் இடம் இருந்தும் பாட்டரி தீர்ந்து விட்டதால், வேறு யாரேனும் விடு பட்டிருந்தால் I am sorry:(

சென்ற பதிவில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில் யாருக்கேனும் ஆட்சேபம் இருந்தால் அதை தெரிவிக்கவும். எடுத்து விடுகிறேன்.












































share on:facebook

17 comments:

ரஹீம் கஸ்ஸாலி said...

என்னை அழகாக படம்பிடித்த உங்களுக்கு நன்றி நண்பா......அந்தப்படத்தை நான் பயன்படுத்துக்கொள்ளலாமா?

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அருமை...!

ராஜி said...

அழகா இருக்குற மாதிரி இருந்தா என் ஃபோட்டோ போடுங்க இல்லாட்டி வேணாம். அப்புறம் என் இமேஜ் போய்டும் :-)

ராஜி said...

என் கேமராவை டாக்சிலயே மிஸ் பண்ணிட்டேன். அதனால, என்னிடம் விழா படங்கள் இல்ல. நெகிழ்ச்சியான நினைவுகளுக்காக படங்கள் வேணும். அதனால, எல்லா ஃபோட்டோவையும் என் மெயிலுக்கு அனுப்ப முடியுமா?! ப்ளீஸ் gandhimathiakp@gmail.com இதான் என் மெயில் ஐடி.

ராஜி said...

என்னை அடையாளம் தெரியுமா?! வெற்றிவேலுக்கு அப்புறமா பேசினேன்

அமுதா கிருஷ்ணா said...

ஹலோ சார்.உங்களை நான் பார்க்கவேயில்லை.ச்சே மோகன் குமார் சார் கிட்ட கேட்டு இருக்கலாம் உங்களை பத்தி மிஸ் செய்துட்டேன். என் photo இருந்தா என் மெயிலுக்கு nagul90@gmail.com அனுப்புங்க.என் மகன்களிடம் காமிக்கணும்.என்னை தெரியுங்களா???

சசிகலா said...

ஆமாங்க ராஜீ அக்கா எல்லாம் பிரபல பதிவர்கள் அவங்கள உங்களுக்கு தெரியும் என்னைய தெரியுமா ?
சகோதரி என்று சொன்ன பிறகு தயக்கம் என்ன பதிவிடுங்கள்..(பார்க்கிற மாதிரி இருந்தால்)

காமக்கிழத்தன் said...

அழகழகாகப் ‘பளிச்’சிடும் படங்கள்.

திறமையான புகைப்படக்காரர் நீங்கள்.

பட்டிகாட்டான் Jey said...

photos super.

sury siva said...

2001க்குப்பிறகு பொது மேடையில் சுப்பு தாத்தா போட்டோவா ?

வாவ்...


மீனாச்சி பாட்டி.

கவியாழி said...

புகைப்படங்கள்அனைத்தும்அருமை

ஆதி மனிதன் said...

@ரஹீம் கஸாலி said...
//என்னை அழகாக படம்பிடித்த உங்களுக்கு நன்றி நண்பா......அந்தப்படத்தை நான் பயன்படுத்துக்கொள்ளலாமா? //

தாராளமாக...

ஆதி மனிதன் said...

அனைவருக்கும் நன்றி...ராஜி அக்கா மற்றும் சசிகலா அக்காவின் படங்கள் விரைவில் வெளிவருகிறது...

ஆதி மனிதன் said...

@அமுதா கிருஷ்ணா said...
//மோகன் குமார் சார் கிட்ட கேட்டு இருக்கலாம் //

Great Escape :)

அமுதா கிருஷ்ணா said...

ஆஹா என்னை பார்த்து எதுக்கு இவ்ளோ பயம்???

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தமாதிரி... என் படத்தைக் கடைசியா போட்டாலும் கலக்கலாத்தான் போட்டிருக்கிங்க பாஸ்.. நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஆல் போட்டோஸ் அசத்தல்...

Post a Comment