Friday, December 28, 2012

சிறகொடிந்த பறவை இறந்து போனது.

டில்லியில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான கல்லூரி மாணவி இன்று அதிகாலை சிகிர்ச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவ மனையில் காலமானார். இதையொட்டி டில்லி முழுதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன (இதற்காக தானே அப்பெண்ணை சிங்கப்பூருக்கு அனுப்பினீர்கள்?).

இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணை சிங்கப்பூருக்கு மேல் சிகிர்சைக்கு அனுப்பியது மறுத்து ரீதியாக மேற்கொள்ளபட்ட  முடிவு அல்ல எனவும் அது அரசியல் முடிவு எனவும் தெரிய வருகிறது. இதிலயுமா உங்க பாலிடிக்ஸ்?

அம்மாணவி ஆத்மா சாந்தி அடைய எல்லோரும் வேண்டுவோம்.

share on:facebook

No comments:

Post a Comment