tag:blogger.com,1999:blog-4810494487282816052.post676854209996874053..comments2023-10-29T08:08:40.141-07:00Comments on ஆதிமனிதன்: Hello Mr. President - ஒரு தமிழனின் புலம்பல்...ஆதி மனிதன்http://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4810494487282816052.post-5965632417375573042011-03-07T21:04:10.050-08:002011-03-07T21:04:10.050-08:00@Madhavan Srinivasagopalan said...
//Rightly said...@Madhavan Srinivasagopalan said... <br />//Rightly said //<br /><br />நன்றி மேடி.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-31290544743063142622011-03-07T21:02:27.815-08:002011-03-07T21:02:27.815-08:00@bandhu said...
வருகை மற்றும் கருத்துக்கு நன்றி...@bandhu said... <br /><br />வருகை மற்றும் கருத்துக்கு நன்றி bandhu.<br /><br />//அதற்க்கு முதலில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதென்று எல்லோரும் உணர வேண்டும். //<br /><br />உண்மை, உண்மை. இது என் மனதில் தோன்றாமல் போய்விட்டதே?ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-41885769261222938252011-03-07T20:56:14.102-08:002011-03-07T20:56:14.102-08:00@இக்பால் செல்வன்
வருகை மற்றும் கருத்துக்கு நன்றி ...@இக்பால் செல்வன்<br /><br />வருகை மற்றும் கருத்துக்கு நன்றி இக்பால். <br /><br />உங்கள் கருத்தை ஓரளவிற்கு ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் விடுதலை பெற்ற பின் நம்மை நாம் இன்னும் வளர்த்துக் கொண்டிருக்கவேண்டும் அல்லவா. அமெரிக்காவை போல். அதுவும் ஒரு காலத்தில் அடிமையாக இருந்த நாடு தானே.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-36642222584347670232011-03-06T23:54:51.367-08:002011-03-06T23:54:51.367-08:00இதை நான் பல நாள் எண்ணி நொந்திருக்கிறேன். மிக அழகாக...இதை நான் பல நாள் எண்ணி நொந்திருக்கிறேன். மிக அழகாக எழுத்தில் கொண்டு வந்து விட்டீர்கள். இந்த மன நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தான் வெளியே வரவேண்டும். அதற்க்கு முதலில் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதென்று எல்லோரும் உணர வேண்டும்.bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-83755497102728775392011-03-06T23:12:37.096-08:002011-03-06T23:12:37.096-08:00பிரித்தானியரிடமே இந்நாடு இருந்திருக்கலாம்.. உண்மைய...பிரித்தானியரிடமே இந்நாடு இருந்திருக்கலாம்.. உண்மையில் பிரித்தானியரின் ஆட்சயே நம் நாட்டின் பொற்காலமாக இருந்துள்ளது !!! சமூக மாற்றங்களையும், பல்வேறு வளர்ச்சிகளையும், பள்ளிகளையும், கல்லூரிகளையும், உருவாக்கினார்கள். 500 நாடுகளாக இருந்த இப்பகுதிகளை இணைத்து, சட்டம், நிர்வாகம் என அனைத்தும் தந்தவர்கள் அவர்கள்... ஆனால் விடுதலை வேண்டிப் போராடி அடிமையினும் அடிமை நிலையில் வந்துவிட்டோம் எனலாம். ................ இந்த நூறுகோடி மக்களில் விளையாட்டு வீரர்களும் உருவாகவில்லை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல .... உருப்பாடியன் அரசியல்த் தலைவரும் உருவாகவில்லை ............Anonymousnoreply@blogger.com