tag:blogger.com,1999:blog-4810494487282816052.post5612969121453206532..comments2023-10-29T08:08:40.141-07:00Comments on ஆதிமனிதன்: IT அவலங்கள் - தெரிந்ததும் தெரியாததும்...ஆதி மனிதன்http://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4810494487282816052.post-44393934721587683542012-12-13T06:18:19.524-08:002012-12-13T06:18:19.524-08:00IT ஒழிஞ்சா தான் நாடு உருப்படும், நடுத்தர மக்கள் வா...IT ஒழிஞ்சா தான் நாடு உருப்படும், நடுத்தர மக்கள் வாழ முடியும். இல்லாட்டி லிவிங் டுகெதர் பண்ணி மொத்தமும் நாசமாயிடும். Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-70960690541904244632012-12-07T03:16:20.217-08:002012-12-07T03:16:20.217-08:00இன்னும் சில வருடங்களில் IT மீதுள்ள மோகம் நிச்சயம் ...இன்னும் சில வருடங்களில் IT மீதுள்ள மோகம் நிச்சயம் குறைந்து விடும் என நம்புகிறேன்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-47257225025185860402012-12-07T00:45:09.211-08:002012-12-07T00:45:09.211-08:00போன மாதம் employment exchange,E.B இரண்டுக்கும் ஒரு...போன மாதம் employment exchange,E.B இரண்டுக்கும் ஒரு வேலைக்காக போனேன். அடராமா..இந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு எப்படி தான் வேலை செய்கிறாகள் என்று யோசித்து கொண்டே வந்தேன். டேபிள் கூட அரத பழசு.தூசியும்,பழைய பேப்பர் ஃபைல்களும்.உட்கார்ந்து இருக்கும் சேர் இரண்டு நாட்களில் பிய்ந்து விடும் நிலைமையில் தான் இருக்கு. மேலே தகர சீட்,ரேஷன் கடைகளும் இதே நிலைமை தான். டேபிள் ஃபேனாவது கிடைக்குதே.ஐடி கம்பெனி மாதிரி இவைகளெல்லாம் மாறாதா என்று நினைத்து கொண்டேன்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-79073275057932626452012-12-07T00:37:55.715-08:002012-12-07T00:37:55.715-08:00என் கணவர் 46 வயது வரை ரயில்வேயில் வேலை பார்த்து வி...என் கணவர் 46 வயது வரை ரயில்வேயில் வேலை பார்த்து விட்டு அதில் VRS கொடுத்து விட்டு சாஃப்ட்வேரில் வேலைக்கு சேர்ந்து உள்ளார். எதற்கு துட்டுக்கு தான். வாங்கும் சம்பளம் ஜாஸ்தின்னா வேலையும் ஜாஸ்திதான் இருக்கும் என்பார் அவர். எதற்கு புலம்பணும் என்று கேட்பார்.முடியலையா வேறு வேலைக்கு போக வேண்டியது தானே என்று புலம்பும் என் தம்பிகளை திட்டுவார். இது ஒவ்வொருவரின் மனோபாவத்தை பொறுத்தது. அரசு வேலையில் இருக்கும் போதே வாங்கிய சம்பளத்திற்கு மேலேயே வேலை செய்வார். <br /><br />உலகம் சுற்றும் வாய்ப்பு,கார் வாங்கும் வாய்ப்பு,குழந்தைகளின் யு.கே.ஜிக்கே ஒரு லட்சம் செலவு செய்யும் வாய்ப்பு இப்படி சொல்லி கொண்டே போகலாம்.<br />ஒரு காலத்தில் பணக்காரர்கள் என்று ஒரு தனி பிரிவு சமுதாயத்தில் துண்டாக தெரிவார்கள். இப்ப அப்படி பெரிசாக தெரிவதில்லை.மத்திய தரம் அதிகம் தங்கள் தரத்தில் உயர்ந்தது இந்த ஐ.டியால் தான். <br />அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-43377799992228729582012-12-06T22:21:35.345-08:002012-12-06T22:21:35.345-08:00உண்மைதான்...ஆனால் மின் விசிறி கொண்டு வந்து டேபிளில...உண்மைதான்...ஆனால் மின் விசிறி கொண்டு வந்து டேபிளில் வைப்பது கொஞ்சம் ஓவர்!:)சமுத்ராhttps://www.blogger.com/profile/10859813904696803862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-87802560410711358132012-12-06T21:47:07.557-08:002012-12-06T21:47:07.557-08:00No Doubt..No Doubt..Anbuhttp://anbu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-20032586729428120892012-12-06T21:22:12.477-08:002012-12-06T21:22:12.477-08:00நல்ல பதிவு வெளியில் இருந்து பார்ப்பதற்கு அனைத்தும்...நல்ல பதிவு வெளியில் இருந்து பார்ப்பதற்கு அனைத்தும் மின்னவே செய்யும், தொழில்நுட்பத் துறை சம்பளம் அதிகம் அதே சமயம், வேலைப் பளு, நிறைவின்மையும் அதிகமே. விருப்பமின்றி சம்பளத்துக்காக இத்துறையில் புகுந்தால் நிறைவில்லா மனமும், மன அழுத்தமும் மிஞ்சி விடும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-37225193538913166172012-12-06T20:41:18.150-08:002012-12-06T20:41:18.150-08:00நானும் ஐடி நிறுவனம் ஒன்றில்தான் வேலை செய்கிறேன...நானும் ஐடி நிறுவனம் ஒன்றில்தான் வேலை செய்கிறேன். நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான். ஆனால் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் வேலை நிலைமைகளோடு ஒப்பிட்டுத்தான் நம் நிலமையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதே, நான் எனக்கு நானே சொல்லிக் கொள்வது. தொடர்ந்து 15 வருடங்களாக டூவீலரில் பயணம் செய்ததாலும், 10 மணி நேரத்திற்கு மேல் வீலிங் சேரில் கனிணிக்கு முன்பு அமர்ந்து வேலை செய்வதாலும் மீள முடியாது ஏற்ப்பட்ட கழுத்து வலியால், தற்பொழுது மின்சார தொடர் வண்டியிலும் பேருந்திலும் வேலைக்குச் சென்று வருகிறேன். கமிட்மென்ட் இல்லையென்றால், என்றைக்ககோ ஒரு ஊர் சுற்றியாக இந்தியா முழுவதும் சுற்றி வரச் சென்றிருக்கலாம் என்ற எண்ணம் எப்பொழுதும் தோன்றிக் கொண்டே இருக்கிறது.<br /><br />தொடர் வண்டி மற்றும் பேருந்தில் வரும் பொழுது தினமும் ஜனங்களின் அவஸ்தைகளையும் வாழ்க்கையையும் நெருங்கிப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஒரு ஐடி ஊழியருக்கு கிடைக்கும் சம்பளத்திலும் அலுவலக செளகரியங்களிலும், மதிப்பிலும் 10ல் ஒரு மடங்கு கூட கிடைக்காத எண்ணற்ற மக்கள் அரக்கோணத்திலிருந்தும், கும்மிடிப்புண்டியிலுருந்தும் ஏன் அவற்றை தாண்டி திருத்தணி, செங்கல்பட்டு போன்ற இடங்களிலிருந்தும் காலை 5 அல்லது 6 மணிக்கெல்லாம் கிளம்பி சென்னையின் பல பகுதிகளுக்கு வேலைக்குச் செல்வதையும், இரவு 10 அல்லது 11 மணிக்கு கடைசி தொடர்வண்டிகள் பிடித்து ஊர்களுக்குச் செல்வதையும் தினமும் கவனித்து வருகிறேன். வாழ்க்கையில் என்ன சந்தோசமும், நிம்மதியும் கிடைக்கிறது இவர்களுக்கு என வருத்தமுற்று வருகிறேன். <br /><br />நாம் வாங்கும் சம்பளத்திலேயே நம்மால் நம் குடும்பங்களை சமாளிக்க முடியவில்லையே இவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் தங்கள் குடும்ப செலவுகளை என்பது மிகவும் வேதனை தரும் விசயமாக உள்ளது. அதிலும் வியாபார நிறுவனங்களில் விற்பனை பிரிவில் 4000ற்கும் 5000ற்கும் நாள் முழுவதும் கால்கடுக்க 10 முதல் 15 மணிநேரம் நிற்கிறார்கள். பலர் அவசரத்திற்கு ஒதுங்கவோ தண்ணீர் குடிக்கவோ கூட வழியின்றி உடல்நோக நகர் முழுவதும் அலைகிறார்கள்.<br /><br />எப்படி பார்த்தாலும் ஒப்பீட்டளவில் ஐடி நிறுவனத்தினர் நல்ல வாழ்க்கையே வாழ்கிறார்கள்.Anonymousnoreply@blogger.com