tag:blogger.com,1999:blog-4810494487282816052.post3601054472735512887..comments2023-10-29T08:08:40.141-07:00Comments on ஆதிமனிதன்: வங்கி கொள்ளையர்களும், என்கவுண்டர் ஓட்டைகளும்...ஆதி மனிதன்http://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4810494487282816052.post-34926061762002052752012-02-26T21:36:52.306-08:002012-02-26T21:36:52.306-08:00என்கவுண்டர் செய்வது இப்போது ஒரு பரபரப்புகான வழி ஆ...என்கவுண்டர் செய்வது இப்போது ஒரு பரபரப்புகான வழி ஆகி விட்டது. மற்ற பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப ஒரு உக்தியாகவும் இது இருக்கலாம். ஒண்ணுமே புரியல..<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி...<br /><br />http://anubhudhi.blogspot.in/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-82386585321037698592012-02-26T12:01:43.067-08:002012-02-26T12:01:43.067-08:00நன்றி சதீஸ்.
நன்றி மாதவன். ஹ்ம்ம்...நானும் பார்த்...நன்றி சதீஸ்.<br /><br />நன்றி மாதவன். ஹ்ம்ம்...நானும் பார்த்தேன் இந்த செய்தி தொகுப்பை. இதே போல் தினமலர் பத்திரிகை அலுவலகத்தில் ஒரு கைது நடந்திருந்தால் ஐயோ குய்யோ என பத்திரிகை சுதந்திரம் பறி போய் விட்டதாக குதித்திருப்பார்கள். போலீஸ் அராஜகம் என அரற்றி இருப்பார்கள். காது வலியும், வயிற்று வலியும் அவரவர்களுக்கு வந்தால் தான் தெரியும்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-89125337059919643242012-02-26T11:58:28.428-08:002012-02-26T11:58:28.428-08:00//தாங்கள் கேட்ட கேள்விகள் அணி அடித்து போல் உள்ளது....//தாங்கள் கேட்ட கேள்விகள் அணி அடித்து போல் உள்ளது.//<br />நன்றி முஹமது. <br /><br />முதல் வரி என் கருத்தை ஆதரிப்பது போல் உள்ளது. ஆனால், அதன் பிறகு வரும் வரிகள் நான் இன்னும் வளர வேண்டும் என கூறி உள்ளீர்கள். உண்மையை சொல்லப் போனால், நாமெல்லாம் ஆதி மனிதர்களாகவே இருந்திருந்தால் இந்த கொள்ளைகள், என்கவுண்டர்கள் எல்லாம் இருந்திருக்கவே இருக்காது.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-10610784920769179642012-02-26T01:41:15.997-08:002012-02-26T01:41:15.997-08:00http://www.dinamalar.com/News_detail.asp?Id=413706...http://www.dinamalar.com/News_detail.asp?Id=413706Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-10284504598968765922012-02-25T18:59:58.155-08:002012-02-25T18:59:58.155-08:00அப்பாவிகள் பலிகாடாக ஆக கூடாதுஅப்பாவிகள் பலிகாடாக ஆக கூடாதுsathishhttps://www.blogger.com/profile/10015328996706621065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-34776442006491754872012-02-25T18:40:37.560-08:002012-02-25T18:40:37.560-08:00தாங்கள் கேட்ட கேள்விகள் அணி அடித்து போல் உள்ளது.பொ...தாங்கள் கேட்ட கேள்விகள் அணி அடித்து போல் உள்ளது.பொதுவாக கேள்வி கேட்பது மிகவும் எளிது. பதில் அளிப்பது மிகவும் கடினம்.உங்கள் தளத்தின் பெயர் ஆதிமனிதன் ஆகையினால் தான் இவ்வாறு கேள்வி, இன்னும் நவினகால மனிதாக நிங்கள் வளர்ந்தால் உங்கள் கேள்விகளுக்கு நிங்களே பதில் அளிப்பீர். விரைவாக வளர வேண்டும்mohamed khaiyumhttps://www.blogger.com/profile/10026926123377799919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-41949861909663659762012-02-25T17:53:06.122-08:002012-02-25T17:53:06.122-08:00பெரும்பாலனோர் வங்கி கொள்ளையரை என்கவுண்டர் செய்ததை ...பெரும்பாலனோர் வங்கி கொள்ளையரை என்கவுண்டர் செய்ததை ஆதரித்து எழுதி இருந்தனர். இம்மாதிரி பொது மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் கும்பலை நிச்சயம் நாம் வரவேற்க போவதில்லை. ஆனால், அதே நேரத்தில் போலீசார் சற்று புத்திசாலிதனமாக நடந்திருந்தால் இன்றும் நன்றாக இருந்திருக்கும் என்பதே என் கருத்து. ஐந்து பேரை இரவு நேரத்தில் குருவி சுடுவது போல் சுடுவது ஒன்றும் பெரிய பாராட்டுக் குரிய காரியம் இல்லை என்பதே மீண்டும் என் கருத்து. <br /><br />இந்த பதிவுக்கு பெரும்பாலனோர் மாற்றுக் கருத்து தெரிவிப்பார்கள் என்றே முதலில் எண்ணி இருந்தேன்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-73532779044044802962012-02-25T17:52:49.398-08:002012-02-25T17:52:49.398-08:00நன்றி விக்கி.
நன்றி இந்தியக்குடிமகன்.நன்றி விக்கி.<br /><br />நன்றி இந்தியக்குடிமகன்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-23218620518394861002012-02-25T17:52:24.594-08:002012-02-25T17:52:24.594-08:00நன்றி மோகன்.
நன்றி பரணி கண்ணன்.
நன்றி அகமக்கடல...நன்றி மோகன். <br /><br />நன்றி பரணி கண்ணன். <br /><br />நன்றி அகமக்கடல்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-7154343480098535912012-02-25T09:04:50.305-08:002012-02-25T09:04:50.305-08:00உங்கள் கருத்துக்கள் அருமை..
இதில் போலீசாரின் சாதனை...உங்கள் கருத்துக்கள் அருமை..<br />இதில் போலீசாரின் சாதனை ஒன்றும் இல்லை. ஒரு நபரின் படத்தை வெளியிட்டு அவன் உடன் இருக்கும் (அப்பாவிகளாக கூட இருக்கலாம்) நபர்களையும் கொன்றது போலீஸ் நாய்களின் அரக்கத்தனத்தை மக்களுக்கு உணர்த்துகிறது. ஒருவரையும் உயிருடன் பிடிக்க துப்புயில்லை. ஆனால் சென்றதோ 4 கமாண்டோவும், 14 போலீஸ்களும்..இந்தியக்குடிமகன்https://www.blogger.com/profile/06558655739044439061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-32120070452416304532012-02-25T07:53:28.194-08:002012-02-25T07:53:28.194-08:00THANGAL KARUTHUKALAI NANUM VAZHIMOZHIKIRENTHANGAL KARUTHUKALAI NANUM VAZHIMOZHIKIRENvickyhttps://www.blogger.com/profile/17232034060335464139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-84096256374122170182012-02-25T02:17:17.487-08:002012-02-25T02:17:17.487-08:00உங்கள் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்.உங்கள் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்.Astro வெங்கடேஷ்https://www.blogger.com/profile/03606465316321090993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-79627638229241746672012-02-25T02:16:54.593-08:002012-02-25T02:16:54.593-08:00உங்கள் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்.உங்கள் கருத்துக்களை நான் வழிமொழிகிறேன்.Astro வெங்கடேஷ்https://www.blogger.com/profile/03606465316321090993noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-14064988282663126632012-02-24T21:25:07.490-08:002012-02-24T21:25:07.490-08:00you are correct....you are correct....சு.பரணி கண்ணன்https://www.blogger.com/profile/12117285294973825335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-65707049441501542842012-02-24T20:15:55.514-08:002012-02-24T20:15:55.514-08:00Agree with your views.Agree with your views.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com