tag:blogger.com,1999:blog-4810494487282816052.post2430843045724645165..comments2023-10-29T08:08:40.141-07:00Comments on ஆதிமனிதன்: இட்லிவடையும் நானும்ஆதி மனிதன்http://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4810494487282816052.post-21095359599537348852012-01-23T20:23:23.795-08:002012-01-23T20:23:23.795-08:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெற்றிமகளே.
// இவ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெற்றிமகளே.<br /><br />// இவ்வளவு நன்றாக எழுதும் உங்களுக்கு இந்த சந்தேகங்கள் பொருந்தவில்லை. //<br /><br />அப்படியா? நீங்க சொன்ன சரிதான்.<br /><br /><br />நன்றி ரத்னவேல்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-56133313073321324242012-01-23T20:20:23.695-08:002012-01-23T20:20:23.695-08:00வருகைக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி சூரி.
ப...வருகைக்கும், விரிவான கருத்துக்கும் நன்றி சூரி. <br /><br />பதிவுகள் போடுவது நம் மன திருப்திக்காக தான். நிச்சயம் ஹிட்டுக்கு இல்லை. உண்மையை சொல்லப் போனால் நான் குறைவான ஹிட்டுக்கு ஆதங்கப்படவில்லை. ஒரு செய்திக்காக தெரிவித்தேன். அவ்வளவு தான். தொடர்ந்து வருக. பின்னூட்டமும் இடுக. நன்றி.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-49379234303414572312012-01-20T01:22:35.743-08:002012-01-20T01:22:35.743-08:00இவ்வளவு நன்றாக எழுதும் உங்களுக்கு இந்த சந்தேகங்கள்...இவ்வளவு நன்றாக எழுதும் உங்களுக்கு இந்த சந்தேகங்கள் பொருந்தவில்லை.<br />நல்ல கருத்துகளை விரும்பும் பதிவர்கள் கட்டாயம் படிப்பார்கள்.<br /><br />நீங்களே இந்த மாதிரி நினைத்தால், எங்களைப் போன்றவர்களின் பதிவிகளை யாருமே படிக்காத்து குறித்து நான் என்ன நினைப்பது?;-)Vetirmagalhttps://www.blogger.com/profile/01881952063893739315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-40728888073522422172012-01-19T23:41:26.972-08:002012-01-19T23:41:26.972-08:00// எனக்கு இன்னும் ஆச்சர்யமான விஷயம் சில பிளாகர்க...// எனக்கு இன்னும் ஆச்சர்யமான விஷயம் சில பிளாகர்களுக்கு கிடைக்கும் ஹிட்டும், அவர்கள் பதிவுக்கு போடப்படும் பின்னூட்டங்களும் தான். நமக்கு ஒரு வாரத்தில்/மாதத்தில் கிடைக்கும் ஹிட்டுகளும், பின்னூட்டங்களும் ஒரு சிலரின் பதிவுகளுக்கு ஒரே நாளில் கிடைத்து விடும். இதற்க்கெல்லாம் காரணம் ஒன்றும் பெரிசில்லை//<br /><br /> கடந்த ஆறு வருடங்கட்கு மேலாக பல்வேறு பொருள்களில் நான் பதிவாக்கம் செய்துகொண்டிருக்கிறேன்.<br /> என் வலைப்பதிவுகளைப்படிக்கும் அன்பர்க்ள் எண்ணிக்கை ( ஒன்றிரண்டு பதிவுகளைத் தவிர ) அதிகம் இல்லை.<br /><br /> இந்த ஹிட்ஸ் எத்தனைக்கு பல காரணங்கள் இருப்பினும் எனக்குத் தெரிந்த சில காரணங்கள்.<br /><br /> 1. வருபவர் எண்ணிக்கைக்கும் வலைப்பதிவுகளின் பொருட்செறிவுக்கும் அதிக தொடர்பு இல்லை.<br /> 2. ஒவ்வொருவருக்கும் ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது. அதில் நீங்கள் குறிப்பிடும் ரெஸிப்ரோகல் முறை உண்டு.<br /> 3. அரசியல், அதுவும் அடிதடி அடாவடி அரசியல், சினிமா, ஜாதிகள் சண்டை, செக்ஸ், ஜோசியம் இவை பற்றி எழுதும் பதிவுகளுக்கு ஃபாலோயர்ஸும் அதிகம். ஹிட்ஸும் அதிகம். தமிழர் சமுதாயம் தற்சமயம் செல்லும் நிலைதனை<br /> இது பிரதிபலிக்கிறது என்றால் மிகையாகாது.<br /> 4. இதற்கு அடுத்தபடியாக ஆன்மீக பதிவுகளும், நாத்திகம் பேசும் பதிவுகளும். இருக்கின்றன.<br /><br /> ஆகவே, உங்கள் பதிவுக்கு வருபவர்கள் இல்லையே என்ற ஆதங்கம் வேண்டாம். வட நாட்டுக்கவி துளசிதாஸர்<br /> ராம சரித மானஸ் என்னும் மஹா காவியத்தை எழுதியவர், இதை எதற்காக எழுதுகிறேன் என்று குறிப்பிடும்<br /> போது இதை என் மனத்திற்கு சுகமளிப்பதற்காக எனக்கூறினாராம். வள்ளுவனும் கம்பனும் தன்னை இத்தனை<br /> பேர் படிப்பார்கள் என்று எதிர்பார்த்து எழுதவில்லை. <br /><br /> என்.கணேசன் அவர்களது கட்டுரைகளையும்,, மற்றும் தங்கமணி அவர்களின் கவிதை மழைகளை எத்துணை பேர் படிக்கின்றனர் !! <br /><br /> நல்ல இலக்கியத்திற்கு என்றுமே மதிப்பு உண்டு. அது உடன் தெரியவில்லை என்றாலும் காலப்போக்கில்<br /> பரிணமிக்கும். <br /><br /> ஆகவே, மன்ம் தளர்ச்சியடையாது எழுதுங்கள்.<br /><br /> சுப்பு ரத்தினம்.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com