tag:blogger.com,1999:blog-4810494487282816052.post2364043051862306795..comments2023-10-29T08:08:40.141-07:00Comments on ஆதிமனிதன்: டில்லி ஐகோர்ட் வாசலில் குண்டு வெடிப்பு; 9 பேர் பலி; பலர் காயம்ஆதி மனிதன்http://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4810494487282816052.post-81868400348320890412011-09-08T09:59:49.409-07:002011-09-08T09:59:49.409-07:00இந்த தகவல் உங்கள் பதிவில் தான் முதலில் பார்த்து அத...இந்த தகவல் உங்கள் பதிவில் தான் முதலில் பார்த்து அதிர்ந்தேன். (நேற்று அலுவலகத்தில் வாசித்தேன். அங்கிருந்து சில ப்ளாகுகளில் பின்னூட்டம் இட முடிவதில்லை)CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-48895031748896444002011-09-07T21:28:35.531-07:002011-09-07T21:28:35.531-07:00வருகைக்கு நன்றி அம்பலத்தார் அவர்களே.
நன்றி மாதவன...வருகைக்கு நன்றி அம்பலத்தார் அவர்களே.<br /><br />நன்றி மாதவன். தங்களின் ஆதங்கம் புரிகிறது. என்ன செய்வது? நம் அரசியல் அமைப்பும், அரசியல் வியாதிகளும் மாறாதவரை மக்கள் இப்படி அநியாயமாக செத்துக்கொண்டு தான் இருப்பார்கள்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-73551147402195598332011-09-07T19:23:30.157-07:002011-09-07T19:23:30.157-07:00"I am confident that this is a war we will an..."I am confident that this is a war <b>we</b> will and <b>we</b> must win," said Manmohan Singh in reply to a query on the blast in which 11 people were killed. Source <a href="http://www.ndtv.com/article/india/admit-there-are-weaknesses-in-system-pm-on-delhi-blast-131993" rel="nofollow">ndtv news</a><br /><br /><br />எனக்கு உடனே தோன்றியது... இதுதான் <br />"Who are in that <b>we</b> ? Does <b>'we'</b> include those who died yesterday ? Or.. will that include the future(!) vitims ?"<br /><br />வேதனை சார்.. வேதனையோட எழுதி இருக்கேன் பின்னூட்டங்கள, இந்தப் பதிவுக்குMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-18516745552051660082011-09-07T19:17:28.852-07:002011-09-07T19:17:28.852-07:00குற்றத்தின் அளவு பார்த்து அதற்க்கேத்த தண்டனை வழங்க...குற்றத்தின் அளவு பார்த்து அதற்க்கேத்த தண்டனை வழங்க வேண்டியதுதான்.... உண்மை..<br />ஆனால், கொலைகாரக் கும்பல் எனத் தெரியவருமின்.. உட்சபட்ச தண்டனைதான் தகுந்தது.<br />அமெரிக்க இரட்டை கோபுர நிகழ்விற்குப் பின், தீவிரவாதத்தை கடல் கடந்து வேரறுத்த செய்தி உங்களுக்கு தெரியாததல்ல..<br /><br />இன்று ஜெயிலில் இருக்கும் ஒரு தீவிரவாதியின் தண்டனையை எதிர்த்து மற்றுமொரு தீவிரவாதம் தலை காட்டுகிறது. இந்நிலையில் தண்டனையை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தினால் என்ன ஆகும் என்பதற்கு இதாவது ஒரு பாடமாகட்டும்.. ம்ம்ம்ம்.. எத்தனை தடவ சார்.. முடியல... தாங்கிக்க முடியல......<br /><br />"நூறு கேட்டவர்கள் வெளியே நடமாடலாம்.. ஒரு நிரபராதிகூட தண்டிக்கப் படக்கூடாது " == எட்டு சுரைக்காய்.. கறிக்கு உதவாது..<br /><br />நானும்.. நீங்களும் போலம்புரதுனால எதுவும் சரியாயிடப் போறதா எனக்குப் படல..<br />சம்பந்தப் பட்ட ஆளுங்க (ஆட்சியாளர்.. அதிகாரிகள்) சரியான (!) திட்டமிடுதல்.. நடவடிக்கை எடுத்தல் (!!) இதெல்லாந்தான் ரொம்ப முக்கியம். <br /><br />நடக்கட்டும்.. நடக்கட்டும்... எவ்ளோ நாள் தான் இப்படிலாம் நடக்குதுன்னு பாத்திட நாமன்றி வேறு யார் ?<br /><br />பின் குறிப்பு : மனக் கொந்தளிப்புடன் எழுதிய (நீண்ட !) கருத்துரை..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-16159560817265494882011-09-07T18:27:17.906-07:002011-09-07T18:27:17.906-07:00// Also refer your previous post --- ராஜீவ் கொலை...// Also refer <a href="http://aathimanithan.blogspot.com/2011/08/blog-post_26.html" rel="nofollow">your previous post </a> --- ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் அனைவரும் தாங்களாகவோ அல்லது வேறு விதத்திலோ மரணம் அடைந்த பிறகும் பேரறிவாளன் <b>(இவர் கொலையாளிகளுக்கு பாட்டரி வங்கி கொடுத்தார் என்பது ஒரு குற்றம்)</b> போன்றோரை தூக்கில் போடுவது என்பது . நியாயமா என்று தெரியவில்லை. //<br /><br />குண்டு வெடிப்புக்கு (மே 21 , 1991 உட்பட ) காரணமானவங்கள / சம்பந்தப் பட்ட வங்காள / நேரடியா / மறைமுகமா உதவி செஞ்சவங்கள்ள ஒரு சிலரயாவைது பிடிச்சு.. கோர்ட்டுல கேசெல்லாம் நடத்தி.. அலசி ஆராஞ்சு தூக்கு தண்டன கொடுக்கப்பட்ட ஆளுங்களுக்கு வக்காலத்து வாங்குறாங்களே.. (உங்களது சமீபத்திய பதிவு உட்பட).. அவங்க இப்பவாது சரியா யோசிக்க ஆரம்பிப்பாங்களா ?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4810494487282816052.post-85985314279202720112011-09-06T23:46:21.179-07:002011-09-06T23:46:21.179-07:00பயங்கரவாத நடவடிக்கைகள் கண்டிக்கப்படவேண்டியவைபயங்கரவாத நடவடிக்கைகள் கண்டிக்கப்படவேண்டியவைஅம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.com